குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், அகமதாபாத்திற்கு 40 கிலோமீட்டர்...
மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான மழைப்பொழிவுக்கு மத்தியிலும், மும்பையின்...