CRIME40 minutes ago
நெஞ்சே பதறுது… ஒரு மாசமா காணாம போன புருஷன்.. ராத்திரியோட ராத்திரியா வந்து பொண்டாட்டிக்கு பண்ண கொடூரம்… சன்னல் வழியா எட்டிப் பார்த்த மக்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி..! ஆக்ராவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ஆக்ரா மாவட்டம், கண்டௌலி காவல் எல்லைக்குட்பட்ட பீலிபோகர் கிராமத்தில் குடும்ப உறவை உலுக்கும் வகையில் ஒரு கொடூரக் கொலை சம்பவம் நடந்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த விவேக் சிகர்வார் என்ற வேலையற்ற நபர், கடந்த ஒரு மாதமாக...