மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டம் ஈஷ்வர்பூர் பகுதியில் வரதட்சணைக் கொடுமையால் 21 வயதான கர்ப்பிணிப் பெண் முன்னிபானு மெஹபூப் கான் அடித்துத் துன்புறுத்தப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பிகார் மாநிலம் கயா மாவட்டத்தில், தாய் இல்லாத சூழலில், தந்தை குடிப்ப பழக்கத்திற்கு அடிமையானதால், ஒரு சகோதரன் ஆண்டுகள் பலவாக ரிக்ஷா ஓட்டித் தனது தங்கையின் திருமணத்திற்காகப் பணம் சேர்த்துள்ளார். பெற்ற தாய்-தந்தையைப் போலத் தங்கையை...