பீகார் மாநிலம் கடாகரியா மாவட்டம், முஃபசில் காவல் எல்லைக்குட்பட்ட ராமசந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மனு சா. கூலித் தொழிலாளியான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சிகிச்சையிலேயே குடும்பத்தின் சேமிப்பு முழுவதும் கரைந்துபோனதால்,...
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதி திப்பண்ணா மற்றும் கங்கம்மா. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்....