பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், SIR காரணமாகத் தனது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். “நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். இங்கு நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டுள்ளேன். அவர்கள் என்னிடம் என்னென்ன ஆவணங்கள் கேட்கிறார்கள் என்று...
வாக்காளர் பட்டியலில் இருந்து ஒருவரது பெயர் நீக்கப்பட்டால், அவர் இந்திய குடியுரிமையை இழந்ததாக அர்த்தமாகாது என இந்திய உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே...