LATEST NEWS1 month ago
“பணம் கட்ட முடியாது, போங்க..!” வாடிக்கையாளர்களை அலைக்கழித்து அராஜகம்செய்த PNB வங்கி காசாளர்.. கொந்தளித்த நெட்டிசன்கள்.. இளையதளத்தில் வைரலாகும் பகீர் சம்பவம்..!!
பஞ்சாப் நேஷனல் பாங்கின் பிபரியா கிளை காசாளர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பணத்தை டெபாசிட் செய்ய மறுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் பணம் செலுத்த முயன்றபோது, காசாளர் மதியம்...