LATEST NEWS2 hours ago
ஐயோ கொடுமையே..! ஆசையா போன இடத்துல இப்படியா நடக்கணும்…? 2 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம்.. சமாதானம் பேசி அழைத்த பெற்றோர்.. ஊர் திரும்பும் வழியில் பலியான புதுப்பெண்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவரும் சத்யா என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்த நிலையில், இருவீட்டுப் பெற்றோரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்....