சிங்கப்பூரில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 27 வயதான ஃபூங் யோங் என்ற நபருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவரை இழந்த மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மாரிச்செல்வம் என்ற கட்டிட தொழிலாளி, தொடர் குடிப்பழக்கம் காரணமாக...
சென்னையில் உள்ள ஒரு முன்னணித் தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியான லெட்டர் பேட் மற்றும் வரி விதிப்பு எண்களை (GST) உருவாக்கி, சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்களைப் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல்...
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வேப்பூர்செக்கடி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி கருப்பன் (28). இவருக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஒருவருடன்...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அடுத்த அடுப்புட்டி பகுதியில் வசிக்கும் பினீஷ் (40) என்பவர், தனது இல்லத்தில் போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிரடியாகச் சோதனையிட வந்த...
சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், இணையதளம் வழியாகப் பொருள் ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். அந்தப் பார்சலை அவரிடம் கொடுப்பதற்காக வந்த நிறுவன ஊழியர், அந்தப் பெண் வீட்டில் தனியாக இருப்பதைச்...