மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள அரசு மருத்துவமனை உணவகத்தில் இருந்து ஒன்றரை வயது ஆண் குழந்தையைக் கொடூரமாகக் கடத்திச் சென்று, அருகிலுள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில் வைத்துப் பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது...
கர்நாடக மாநிலம் விஜயாப்புராவைச் ஈரண்ணா படிகர் என்ற டிப்ளமோ படித்த நபர் வசித்துவந்தார். இவர் இஸ்ரோவில் விஞ்ஞானியாக வேலை பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி 30-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்த அதிர்ச்சியூட்டும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவின் ஈகோடெக்-3 காவல் எல்லைக்கு உட்பட்ட ஹல்தோனி பகுதியில், 6 வயதுச் சிறுமி ஒருவர் கொடூரமான முறையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பதைபதைக்கும்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் போலி தங்க நகைகளை அசல் தங்கம் எனக் கூறி அடகு வைத்து, சுமார் 25 கோடி ரூபாய் வரை வங்கி மோசடி செய்த வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சச்சின் ராவத் என்பவரைப்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாஹரில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுமியைப் பள்ளியில் விடுவதாகக் கூறி பைக் ஏற்றிச் சென்ற குடும்ப நண்பர் ஒருவரே, அவளை ஓயோ விடுதிக்குக் கடத்திச் சென்று கொடூரப் பாலியல் வன்கொடுமை செய்த...
சென்னை வானகரத்தில் தனியார் நிறுவனப் பெண்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் சுவிட்ச் பாக்ஸில் ரகசிய கேமரா பொருத்தி, அவர்கள் உடை மாற்றுவதை மொபைல் போனில் நேரலையாகக் கண்காணித்து வந்த வீட்டு உரிமையாளரின் மகன் சரவணன் என்பவரைப்...
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், ஒன்பது வயது நான்காம் வகுப்பு மாணவி ஒருவர்க்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்திலும் கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக் குறைவால் பள்ளிக்குச் செல்லாமல்...
சிங்கப்பூரில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 27 வயதான ஃபூங் யோங் என்ற நபருக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 24 பிரம்படிகளும் விதித்து...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய கணவரை இழந்த மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகனான மாரிச்செல்வம் என்ற கட்டிட தொழிலாளி, தொடர் குடிப்பழக்கம் காரணமாக...