LATEST NEWS3 hours ago
கனவுகளோடு வந்த கணவர்…! “ஆசையாய் வாங்கிய பிறந்தநாள் பரிசு…” வேண்டாம் என மறுத்த மனைவி…. கடைசியில் நடந்த சோகம்…!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் ஹரிஹரசுதன் (31) லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் சர்மிளா என்ற பெண்ணிற்கும் கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. தனது...