LATEST NEWS3 weeks ago
“எதற்காக விசில் அடிக்கிறீர்கள்?”.. மேடையிலேயே ருத்ரதாண்டவமாடிய திருமாவளவன்.. நாமக்கல் இரங்கல் நிகழ்ச்சியில் பரபரப்பு..!!
நாமக்கல்லில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சி ஒன்றில், தொண்டர்களின் கட்டுப்பாடற்ற செயலால் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் ஆவேசமடைந்தார். அவர் மேடைக்கு வந்தபோது, ஒழுங்குமுறையைப் பின்பற்றாமல் ஏராளமான தொண்டர்கள் ஒரே நேரத்தில்...