LATEST NEWS2 hours ago
திடீர் திருப்பம்..! உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் சதி..? அங்கே நடந்தது என்ன..? உண்மையை உடைத்த திருமாவளவன்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக மாநாட்டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்குப் பின்னணியில் எந்தவிதமான சதியும் இருப்பதாகத் தெரியவில்லை என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். விசிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்...