குஜராத் மாநிலம் வாப்பியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 7:30 மணியளவில் மணீஷ் என்பவர் தனது நகைக் கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவில் எலக்ட்ரிக் கட்டருடன் வந்த இரண்டு திருடர்கள், கடையின் ஷட்டரின் பூட்டை அறுத்து...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில வருடங்களாகத் தீவிரமான குடும்பத் தகராறு நீடித்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி கோபித்துக் கொண்டு...