விஜயவாடாவிலிருந்து தெக்கலி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தில் திடீரென ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில், ஓட்டுநரின் சாதுரியத்தால் 6 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பிய பெரும் விபத்து ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம்...
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சாய் சந்து என்ற வாலிபர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். சாய் சந்துவை ஒரு யுவதி காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் வேறு இடத்திலிருந்து...