LATEST NEWS21 minutes ago
“இது என்ன கொடுமை… ஏழை வியாபாரிகளின் வயிற்றில் அடித்த மர்ம நபர்கள்… விநாயகர் சதுர்த்திக்கு வந்த விபரீதம்.. வைரலாகும் சிசிடிவி வீடியோ..!!
பெங்களூரு மகாடி சாலை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விற்பனைக்காகச் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த ஏராளமான விநாயகர் சிலைகளை, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் கும்பலாகச் சேர்ந்து திருடிச் சென்ற நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது....