புது தில்லியிலிருந்து புனே சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்படப் பல பயணிகள் பயணம் செய்தனர். பயணிகள் விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே அதன் உட்புற வெப்பநிலை திடீரெனக் கடுமையாக உயர்ந்தது. இதனால்...
ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு தொழில்நுட்ப கோளாறும் ஒரு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விமானம் சென்று கொண்டிருந்தபோது, ஒரே நிமிடத்தில் அடுத்தடுத்து 9 தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளன....