LATEST NEWS26 minutes ago
“சமோசா விற்பனையாளருக்கு இருக்கும் உரிமை விவசாயிகளுக்கு இல்லையா..?” கேரளா பாணியில் தமிழ்நாட்டிலும் தனி விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும்..! விவசாயிகள் வாழ்வாதாரம் குறித்துப் பேரவையில் சௌமியா அன்புமணி காரசார உரை..!!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தரவுகளுடன் கூடிய விவாதங்களை முன்வைத்து கவனம் ஈர்த்து வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது குறித்து முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவையில்...