LATEST NEWS3 weeks ago
“போடா.. ஆண்டவனே நம்ம பக்கம்… கதவுகளைத் திறந்த கர்நாடகா… தமிழக எல்லையில் மாஸ் என்ட்ரி.. குஷியில் டெல்டா மாவட்டங்கள்..!!
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, கர்நாடகாவில் உள்ள கபினி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது. அணை தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையை அடைந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...