CRIME1 month ago
“நண்பர்கள் போல் பேசி மதுவிருந்து… போதையில் முகம் சிதைத்துக் கொலை…! பொன்னேரியில் பழிக்கு பழி வாங்கிய கொடூரம்..!!!”
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சுனில் என்ற வெல்டிங் தொழிலாளி, ஆரணியாற்று பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். வேலைக்குச் சென்றுவிட்டு வந்த அவர், இரவில் வீட்டை...