அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, தாயும் குழந்தைகளும் மரத்தின் மீது ஏறித் தஞ்சமடைந்துள்ள நெஞ்சை பதறவைக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. வீடுகளின் கூரை வரை வெள்ளநீர் ஆர்ப்பரித்து...
சீனாவை உலுக்கிய ‘மைசாக்’ புயல் வெள்ளத்தினால் டெங்வெய் பகுதியில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் பாம்பு வளர்ப்புப் பண்ணையிலிருந்து 900-க்கும் மேற்பட்ட பாம்புகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பரவியுள்ளதே...