LATEST NEWS1 month ago
வெள்ளத்தில் தவித்த பெண்ணுக்கு உதவிய வாலிபர்..! இளைஞரின் நிதானமான மனிதநேய செயலுக்கு… இணையத்தில் குவியும் பாராட்டுகள்..!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மழையினால் வெள்ளம் சூழ்ந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சௌரப் பார்கவா என்ற இளைஞர், ஒரு பெண் தனது ஸ்கூட்டருடன் வெள்ள நீரில் தவித்துக்கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பெண்ணின் கால் ஏதோ...