காட்டின் விதிகளும் இயற்கையின் விசித்திரங்களும் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்த்தும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. வழக்கமாக, சிறுத்தைகள் நீரில் இருக்கும் முதலைகளைக் கூட நிலத்திற்கு இழுத்து வந்து வேட்டையாடும் அளவுக்குச் சுறுசுறுப்பும் ஆற்றலும்...
மதிய வேளையில் எனது சகோதரன் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவருடன் கிராமத்து நாட்டு நாய்களும் உடனிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக வயலுக்குள் ஒரு உடும்பு வந்தது. அது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது பூச்சிகளை வேட்டையாடுவதற்கோ...