வேலூரில் ஜிம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு எப்சிபா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு எப்சிபா அழைத்ததன் பேரில், அந்த ஜிம் உரிமையாளரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்....
வேலூர் சத்துவாச்சாரியில் பெண் ஜிம் உரிமையாளரை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எப்சியா மற்றும் மணிவண்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில், காதலித்து வந்த பெண்ணை திட்டமிட்டு வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, சில நாட்களிலேயே அவருடன் வீட்டை விட்டு ஓடிய முனுசாமி என்ற நபரின் செயல் அப்பகுதியில்...
வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தனர். இதில் வினோத்குமார் அந்தப் பெண்ணை...
இன்றைய நவீன உலகில், உழைக்காமல் மிகக் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக வேண்டும் என்ற பேராசை பலரிடமும் பரவி வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமைத் தங்களின் உலகம் என்று நம்பி வாழும்...