வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 36 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா...
வேலூர் மாவட்டம் அரியூரில், நள்ளிரவு நேரத்தில் தள்ளாத வயதில் கையில் தடியுடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த முதியவர் ஒருவரிடம், ரோந்துப் பணியில் இருந்த காவலர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரது கன்னத்தில் பலமாக அறைந்த நெஞ்சைப்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஏர்த்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவரும், நகர காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்தவருமான தாமரைச்செல்வி, வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது நெல்லூர்பேட்டை ஏரிக்கரை பகுதியில் அவரது...
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வண்டறந்தாங்கல் சொரக்கால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பிரகாஷ் என்ற லாரி ஓட்டுநர், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச்...
வேலூரில் ஜிம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு எப்சிபா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். தனது மகனின் பிறந்தநாள் விழாவிற்கு வருமாறு எப்சிபா அழைத்ததன் பேரில், அந்த ஜிம் உரிமையாளரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்....
வேலூர் சத்துவாச்சாரியில் பெண் ஜிம் உரிமையாளரை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் எப்சியா மற்றும் மணிவண்ணன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்....
வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமத்தில், காதலித்து வந்த பெண்ணை திட்டமிட்டு வேறொருவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, சில நாட்களிலேயே அவருடன் வீட்டை விட்டு ஓடிய முனுசாமி என்ற நபரின் செயல் அப்பகுதியில்...
வேலூர் மாவட்டம் சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் சிறுகாஞ்சி பகுதியைச் சேர்ந்த ராகுல் ஆகிய இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தனர். இதில் வினோத்குமார் அந்தப் பெண்ணை...
இன்றைய நவீன உலகில், உழைக்காமல் மிகக் குறுகிய காலத்தில் பெரும் பணக்காரராக வேண்டும் என்ற பேராசை பலரிடமும் பரவி வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களான யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமைத் தங்களின் உலகம் என்று நம்பி வாழும்...