CRIME3 weeks ago
அடப்பாவிங்களா.. நகையை பார்த்ததும் புத்தி மாறிடுச்சே..! 80 வயது மூதாட்டி கொடூரக் கொலை… 5 மாதமாக வேலை செய்த பெண்ணின் பகீர் பிளான்..! தி.நகரில் நடந்த பயங்கரம்..!!
சென்னை தியாகராய நகர், குப்புசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 80 வயதுடைய ராதா என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த நிலையில், இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு...