CRIME1 month ago
பக்கத்து வீட்டுப் பெண்ணால் வந்த வினை…! வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… நெஞ்சைப் பதறவைக்கும் மதுரை சம்பவதின் பின்னணி..!!!
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 33 வயது இளம்பெண், கணவரைப் பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகக் கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த...