தமிழகத்தில் வேதாந்தா நிறுவனம் மீண்டும் ஒரு தாமிர உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் தனக்குப் பெருத்த அதிர்ச்சியை அளிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில்...
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கச் சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும், விவசாயப் பிரச்சினைகளுக்காக வரும் 5-ஆம் தேதி தென்காசியில் உண்ணாவிரதப்...