CRIME19 minutes ago
திடுக்கிடும் திருப்பம்..! கல்லூரிக்குச் சென்ற பெண்… 2 நாட்களுக்குப் பின் குளியலறையில் சடலம்..! வாரணாசியை உலுக்கிய மர்மக் கொலையின் பின்னணி..!!
வாரணாசியின் ரோஹனியா காவல் எல்லைக்குட்பட்ட மருய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஸ்ரேயா உபாத்யாயா, ஜகத்கஞ்ச் முதுகலை கல்லூரியில் வேதியியல் துறையில் எம்.எஸ்சி படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 18 அன்று வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற...