கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட தற்காலிகப் போர்நிறுத்தம் தற்போது முற்றிலும் முறிவடைந்துள்ளது. ஈரான் மீதான தனது வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நேற்று தீவிரப்படுத்தியதோடு, வடக்கு பகுதிகள் வரை அதை விரிவுபடுத்தியுள்ளது. ஈரானியக் கடற்படை...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட 60 நாட்கள்...