CRIME1 day ago
நெஞ்சை நடுங்க வைக்கும் பயங்கரம்..! பட்டப்பகலில் விவசாயியை ஓட ஓட வெட்டிக்கொன்ற கொடூரம்.. ஹூப்பள்ளியை உலுக்கிய பகீர் சம்பவம்..! பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியின் லிங்கராஜநகரில் உள்ள சித்தேஸ்வரா பார்க் பகுதியில், வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் தாதாபீர் என்பவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அவர் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே,...