CRIME4 weeks ago
“என்னவொரு கொடுமை இது..! வீட்டில் மயங்கி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவி… மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி.. இன்ஸ்டாகிராம் காதலால் வந்த பேராபத்து.. திடுக்கிடும் பின்னணி..!!”
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் 10-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய அம்மாணவி திடீரென மயங்கி...