LATEST NEWS2 months ago
“இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது…!”நாடு அல்ல சுடுகாடு…” கதறும் தமிழ்நாடு…!சீமானுக்கு எதிராக காரசார பதிவு…!இயக்குநர் சேரன் கொடுத்த ‘நறுக்கு’ பதிலடி…!
கோவையில் 10 வயது சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடூரமும், அவரது கொலையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள்...