CRIME3 hours ago
ஐயோ இது என்ன கொடுமை..! செல்ஃபி மோகத்தில் தந்தையே செய்த வெறி செயல்.. 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்.. கதறி துடிக்கும் தாய்.. திடுக்கிடவைக்கும் பின்னணி ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பல்தேவ் காவல் நிலையத்திற்குட்பட்ட கான்வ கிராமத்தில், தந்தை ஒருவர் தனது 11 மாத பச்சிளம் குழந்தையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு யமுனா நதியில் வீசிய கோரச் சம்பவம் பெரும்...