ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் தம்பதியர் தங்களது 11 மாதக் குழந்தையுடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்திற்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கியது. விபத்தைக் கண்ட அங்கிருந்த பலரும்...
ஆக்ராவில் பைக் தகராறு காரணமாக ஏற்பட்ட தகராறில், தன் 11 மாதக் குழந்தையுடன் மகிழ்ச்சியாக செல்ஃபி எடுத்த ரிங்கு, இன்னும் மூன்று நாட்களில் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையை யமுனை ஆற்றில் வீசியெறிந்ததுடன்...