வியட்நாமில், கழிவறைகளில் தங்களை யாரோ ரகசியமாக உளவு பார்ப்பதாகப் பல இளம் பெண்கள் காவல்துறையிடம் தொடர்ச்சியாகப் புகார்களை அளித்ததைத் தொடர்ந்து, ‘அந்த’ குறிப்பிட்ட இடத்தின் உரிமையாளர்கள் அங்கு அதிரடியாகப் பாதுகாப்பு கேமராக்களைப் பொருத்தினர்; அப்போது அவர்களுக்கு...
உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன், அறுந்து பறந்து வந்த பட்டத்தைப் பிடிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அதிவேக மின்சாரம் பாயும் ஹை-டென்ஷன் கம்பியைத் தொட்டு சம்பவ...
12 வயதேயான சிறுவன் ஒருவன் வலியால் துடித்து, உதவிக்காகக் கதறியபோதிலும், அவனது பெற்ற தாயே அவனைத் தொடர்ந்து கொடூரமாகத் தாக்கியும், தொண்டையை நெரித்தும் சித்திரவதை செய்துள்ளார். தாயின் பாசம் என்பது குழந்தைக்குப் பாதுகாப்பளிப்பதாக மட்டுமே இருக்க...
விவசாய நிலத்தில் நெல் நாற்று நடும் பணியை முடித்த பிறகு, 12 வயதான சுனில் என்ற சிறுவன் தனது முகம் மற்றும் கைகளைக் கழுவுவதற்காக காக்ரா ஆற்றங்கரைக்குச் சென்றுள்ளான். அப்போது, ஆற்றில் பதுங்கியிருந்த முதலை ஒன்று...