CRIME3 weeks ago
சந்தைக்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… மயக்க நிலையில் மீட்கப்பட்ட அவலம்… காம மிருகங்கள் இருவர் கைது..! நடந்தது என்ன..?!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டம், சார்ரா நகரியப் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் பொருட்கள் வாங்குவதற்காக அண்மையில் சந்தைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அச்சிறுமி வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்,...