LATEST NEWS3 weeks ago
அடக்கடவுளே..! வாழைத் தோட்டத்தில் மின்சாரம்.. 14 வயது சிறுமிக்கு நடந்த கோர முடிவு… சடலத்தை மறைக்க நடந்த அதிர்ச்சி கூத்து.. நெஞ்சை பதறவைக்கும் பகீர் சம்பவம்..!!
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள தும்கௌனா கிராமத்தில், சிலர் தங்களது வாழைத்தோட்டத்தைப் பாதுகாப்பதற்காகச் சுற்றிலும் கம்பிகளை அமைத்து மின்சாரத்தைப் பாயவிட்டுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த கமலேஷ் யாதவ் என்பவரின் மகளான 14 வயது சிறுமி ராகினி...