CRIME1 day ago
உச்சகட்ட கொடூரம்!.. 14 வயது சிறுமியின் வழக்கை விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த 2-வது பேரதிர்ச்சி.. குடும்பத்திற்குள்ளேயே நடந்த கொடூரம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, 15 வயதே ஆன சிறுமி ஒருவர் ஒரே வருடத்திற்குள் இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பழைய ஹுப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 14 வயது...