CRIME2 months ago
மாடு மேய்க்கப் போன இடத்தில் மர்மம்… காட்டுக்குள் சுருட்டி வைக்கப்பட்ட சடலம்…! 16 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..! நடந்தது என்ன.?!
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில், 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது சடலம் பிளாஸ்டிக் மூட்டைகளால் மூடப்பட்ட நிலையில் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோல்பூர்...