CRIME3 weeks ago
“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை!”.. காதலன் சொன்ன ஒரே ஒரு பொய்.. 129 பவுன் நகையை அள்ளிக்கொடுத்த 18 வயது இளம்பெண்… போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை..!!
சென்னை மதுரவாயலில் அண்ணன் மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தைப் பராமரித்து வந்த பன்னீர்செல்வன் என்பவர், தனது 22 பவுன் நகைகளை அண்ணியிடம் கொடுத்து வீட்டில் பத்திரமாக வைக்கச் சொல்லியுள்ளார். சில தினங்களுக்கு முன்பு அண்ணி வீட்டில்...