அரிசோனா மாகாணத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய பாலத்தைக் கடக்க முயன்ற 20 வயது பெண் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தண்ணீருக்குள் அடித்துச் செல்லப்பட்டார். இந்த விபத்தில் தண்ணீரின் வேகத்தால் ஒரு சுரங்கப்பாதைக்குள் உறிஞ்சப்பட்ட அவர்,...
கேரளாவைச் சேர்ந்த 20 வயதேயான அஸ்வதி என்ற இளம் பெண், தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே தன்னம்பிக்கையோடு போராடி வருகிறார். தினமும் அதிகாலை வேளையில் கல்லூரிக்குச் செல்லும் முன்பாக, சுமார் 60 வீடுகளுக்குச் சென்று...