CRIME3 weeks ago
“வேலியே பயிரை மேய்ந்த கொடுமை..!” ஆன்லைனில் போதைப்பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள்.. அம்பலமான அதிர்ச்சி பின்னணி..!!
கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகேயுள்ள பேராம்பிரா தனியார் பள்ளியில் பணிபுரியும் சில பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகக் போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாநகர...