LATEST NEWS26 minutes ago
“நெஞ்சை பதறுது.. ஆற்றில் தத்தளித்த 30 வயது பெண்.. 5 நிமிட மரணப் போராட்டம்.. சத்தம் கேட்டு ஓடிவந்த கூலி தொழிலாளி செய்த மாஸ் காரியம்… போலீசாரையே வியக்க வைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியின் படுவா காவல் எல்லைக்குட்பட்ட சாரதா கால்வாய் தாகேர்வா பாலம் அருகே, மனிதாபிமானத்திற்கு மிகச்சிறந்த உதாரணமாக சம்ஷாத் என்ற தொழிலாளி, ஆற்றில் மூழ்கிக் கொண்டிருந்த ஊர்மிளா என்ற பெண்ணைக் காப்பாற்றத்...