சென்னை நொளம்பூர் பகுதியில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 65 வயது முதியவரான அபிஜித் என்ற கட்டடத் தொழிலாளியை, பிளஸ் 2 மாணவர்கள் உட்பட 4 பேர் கொண்ட போதை கும்பல் மிகக் கொடூரமாக அடித்துக்...
சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணிற்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவரை பிரிந்து வறுமையில் வாடி வந்த பவித்ராவால், மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையைப்...
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தங்க வியாபாரி அன்மோல் ஜெயின் என்பவரிடம், குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ₹63 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்மோலின் உறவினர் நமீத் கொடுத்த...