CRIME2 hours ago
பகீர்..!அதிகாலையில் புகுந்த ஆயுதக் கும்பல்… ஒரே நாளில் 4 உயிர்கள் பறிபோன சோகம்.. ‘கருப்பு தினத்தில்’ அரங்கேறிய கொடூரத் தாக்குதல்… குலைநடுங்கும் பின்னணி..!!
மணிப்பூர் மாநிலத்தின் தமேங்லாங் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற இரண்டு வெவ்வேறான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முதல் சம்பவம் நேற்று காலை 5:30...