CRIME1 day ago
“அய்யோ கடவுளே..! தம்பி மூழ்குவதைப் பார்த்து கதறிய அக்காக்கள்!” காப்பாற்றச் சென்ற 3 பெண்களுக்கும் குளத்திலேயே நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம், தோல்ப்பூர் மாவட்டத்தின் நாதூவாபுரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு, பிர்ஜா கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற ஹிராமன் பாபா கோயில் திருவிழாவிற்கு ஒரே குடும்பத்தைச்...