நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தின் இடிபாடுகளுக்கு இடையே சுமார் நான்கு நாட்கள் உயிருடன் போராடிய ஐந்து வயது சிறுவனை நேபாள நாட்டு ராணுவ வீரர் ஒருவர் மீட்டு, அவனுக்குத் தனது கைகளால் அன்போடு கிச்சடி ஊட்டும்...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 5 வயது சிறுவன் வகுப்பறையில் டவுசரில் சிறுநீர் கழித்ததற்காக, அங்குள்ள ஆசிரியை அவனது பிறப்புறுப்பு பகுதியில் கத்தியைச் சூடு வைத்துக் காயப்படுத்தியதாகப் பெற்றோர் காவல்...