CRIME1 hour ago
நீதான் என் அம்மாவைக் கொன்ன… 84 வயது பாட்டியை சூனியக்காரி எனக் கூறி அடித்தே கொன்ற கும்பல்… கண்ணீரில் கதறி துடிக்கும் மகள்..! மூடநம்பிக்கையால் ஜார்க்கண்டில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!
ஜார்க்கண்ட் மாநிலத்தின் துணைத் தலைநகரான தும்கா மாவட்டத்தில் உள்ள தால்ஜாரி காவல் எல்லைக்குட்பட்ட நேமாரிபாதர் கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முதிய பெண் நோயால் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசித்து...