CRIME2 days ago
ஐயோ நெஞ்சை பதறுது..! லாரி மீது பாய்ந்த பஸ்..!” நள்ளிரவில் 5 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலி.. ஐதராபாதை உலுக்கிய கோர விபத்து..!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் ஆந்திர மாநிலம் ஏலூருக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்து, இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம் கொடடா அருகேயுள்ள தோர குண்டா புறநகர் பகுதியில் சாலையோரம்...