LATEST NEWS1 day ago
“கேக் வெட்டும் முன் நேர்ந்த கொடூரம்..” பிறந்தநாள் பார்ட்டிக்காக திருட்டுத்தனமாக இழுக்கப்பட்ட மின்சார ஒயர் பட்டு முதியவர் பரிதாப மரணம்..!!
மகாராஷ்டிரா மாநிலம் தாணே, சாஸ்திரிநகர் பகுதியில் பிறந்தநாள் விழாவிற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார இணைப்பினால் ஏற்பட்ட மின்சாரத் தாக்குதலில் 66 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பிறந்தநாள் விழாவிற்காக அமைக்கப்பட்ட மேடைக்கும் மின்விளக்குகளுக்கும் தெருவிளக்கு கம்பத்தில்...