LATEST NEWS2 months ago
ஐபிஎல் போட்டியை குறிவைத்த கும்பல்… நாடு முழுவதும் 8,750 இணையதளங்களை முடக்கிய மத்திய அரசு…. அதிரடி நடவடிக்கை…!!
நடப்பு ஆண்டின் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின் போது, விதிமுறைகளுக்குப் புறம்பான சூதாட்ட இணையதளங்கள் மற்றும் செயலிகள் வழியாகப் பொதுமக்களிடம் பெரிய அளவில் பண மோசடி நடைபெறுவதாகச் சைபர் கிரைம் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. குறிப்பாக,...