டேனியல் பாலாஜிக்கு கடைசியாக சிகிச்சை அளித்த மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம் பேட்டி ஒன்றில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் அறிமுகமாகி ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த டானியல் பாலாஜி பின்னர் வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில்...
சென்னை அருகே ஆவடியில் திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை...
தற்போது ”கொரோனா வைரஸ்’ பரவி வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர், கொரோனாவுக்கு பலியாகியுள்ள முதல் நபராகவும் மாறியுள்ள சம்பவம் சோகத்தையும் ,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபரான[ 54 ]...
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள புத்தியபுரத்தை சேர்ந்தவர் முஹம்மது ஜாகீர்(30) இவருக்கும் ஷிபானா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஜாகீர் மனைவியை தன்னுடன் அழைத்துக்கொண்டு ஓமன் நாட்டிற்கு...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் பலரும் அறிந்த இடம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த நிலையில் ஒரு ரயிலில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு...
தேனி மாவட்டம் போடி, நந்தவன தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி வளர்மதி.3 வருடங்களாக கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் வளர்மதிக்கு கேரளாவில் 15 ஏக்கர் ஏலத்தோட்டம் உள்ள நிலையில் இவரிடம் கேரளாவைச்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை நார்சாம்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல் 40வயது, இவர் கேரளாவில் ஜேசிபி ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நதியா 35வயது இவர்களுக்கு...
காணாமல் போனதாக சொல்லப்பட்ட, 6 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்த பிரதீப்குமார் அரபு நாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், இவரது...
சென்னை கே.கே.நகரை சேர்ந்த தம்பதிகள் இவர்களுக்கு 10 மற்றும் 5வயதில் இரு மகள்கள் உள்ளன மற்றும் ஒரு மகன் உள்ளார் நேற்றிரவு இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை அதிர்ச்சியடைந்து கதவை திறந்த...
அமெரிக்காவில் வசித்து வரும் தம்பதியினர் மனைவி ஸ்டெப்பிணி இவருக்கு 5வயதில் சோபியா எனற மக்கள் உள்ளார். அம்மா ஸ்டெப்பிணி போதை மருந்துக்கு அடிமையானவர் அதனால் வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். வீட்டிலே இருந்து...